முதலாளிகளின் ஆணைக்கிணங்க முதல் முறையாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கும் “பனையூர் பண்ணையார்” விஜய்.

முதலாளிகளின் ஆணைக்கிணங்க முதல் முறையாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கும் “பனையூர் பண்ணையார்” விஜய்.

Jan 18, 2025

கட்சி தொடங்கி ஒரு வருட காலமாக மக்களை களத்தில் சென்று சந்திக்காமல் ஒரு “வொர்க் ஃப்ரம் ஹோம்” அரசியல்வாதியாகவும், பாஜகவின் கைப்பாவையாகவும் திகழ்ந்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல் முறையாக மக்களை நேரில் சந்திப்பதற்காக பரந்தூர் செல்கிறார். தவெகவின் சார்பில் பரந்தூர் போராட்டக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்க்கப்பட்டிருந்த நிலையில்,

Read More