கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு: 18 உயிரிழப்புக்கு காரணமான தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடைய தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு வருவாய்த் துறையினர் அதிகாரப்பூர்வமாக ‘சீல்’ வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. கடந்த ஜூன் 21-ஆம்
