நீதிபதி நாகரத்னாவின் அதிருப்தி: பன்சோலியின் பதவி உயர்வில் கொலீஜியம் பிளவு!
நீதிபதி நாகரத்னாவின் அதிருப்தி: பன்சோலியின் பதவி உயர்வில் கொலீஜியம் பிளவு இந்திய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் நீதிபதியான பி.வி. நாகரத்னா, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பன்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில், 4-க்கு 1 என்ற கணக்கில் கொலீஜியம் உறுப்பினர்களிடையே
Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த…’ – யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி, அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார். நாக்பூரில் நடந்த 50 Golden Rules of Life புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், “அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல். எம்.எல்.ஏ பதவி வேண்டுவோர் அமைச்சர் ஆக முடியாததால் வருத்தப்படுகின்றனர், அமைச்சராக இருப்பவர்கள் முதலமைச்சர் ஆக முடியாததால் சோகமாக உள்ளனர். அனைவரும்
