70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கொள்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் முக்கியமான மனிதாபிமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் மற்றும் குணப்படுத்த முடியாத தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒருங்கிணைந்த கொள்கையை மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா
நீதிபதி நாகரத்னாவின் அதிருப்தி: பன்சோலியின் பதவி உயர்வில் கொலீஜியம் பிளவு!
நீதிபதி நாகரத்னாவின் அதிருப்தி: பன்சோலியின் பதவி உயர்வில் கொலீஜியம் பிளவு இந்திய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் நீதிபதியான பி.வி. நாகரத்னா, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பன்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில், 4-க்கு 1 என்ற கணக்கில் கொலீஜியம் உறுப்பினர்களிடையே
