மத்திய அரசின் அதிரடி முடிவு: இந்திய ராணுவத்திற்கு ஸ்பெஷல் அதிகாரம்… பதறிய பாகிஸ்தான்!

மத்திய அரசின் அதிரடி முடிவு: இந்திய ராணுவத்திற்கு ஸ்பெஷல் அதிகாரம்… பதறிய பாகிஸ்தான்!

May 19, 2025

சென்னை: மத்திய அரசாங்கம் இந்திய ஆயுதப் படைகளுக்கு புதிய அவசர கொள்முதல் (EP) அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதாவது emergency procurement (EP) எனப்படும் அவசரகால கொள்முதல் அதிகாரத்தை அளித்துள்ளது. ரூ.40,000 கோடி வரை அவசரமாக எந்த விதமான ராணுவ உபகரணத்தையும் இந்திய ஆயுதப் படைகள் இனி வாங்க முடியும் இதற்கு அமைச்சரவை ஒப்புதல், டெண்டர் விடுவது, விற்பனையாளர் தேர்வு செய்வது,

Read More