இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய

Read More
பீகாரில் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி .. பதவி விலகுவார் நித்தீஷ் குமார்?

பீகாரில் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி .. பதவி விலகுவார் நித்தீஷ் குமார்?

Jun 11, 2025

ராகுல் காந்தி கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா பகுதியில் இருக்கும் அம்பேத்கர் விடுதியை பார்வையிட்டார். அந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பிரதமர் மோடி அவர்களுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருக்கிறார் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது; மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர

Read More

மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளி வைத்ததின் பின்னணி ?

Jun 6, 2025

2021-ல் நடைபெற வேண்டியிருந்த இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பல ஆண்டுகளாக தள்ளிப்போய்விட்டது. தற்போது மத்திய அரசு 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் அதை இரு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த தாமதம் வழக்கமான நிர்வாக காரணங்களால் மட்டுமா? அல்லது இதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் உள்ளதா?. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின்

Read More
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

Jun 4, 2025

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது ராகுல் காந்தியின் சமீபத்திய நடவடிக்கை. 2014 முதல் 2024 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. இந்த மோசடிகளில் பாஜக நேரடியாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, உண்மையை வெளிக்கொணர உச்ச நீதிமன்றத்தின் மடலுக்கே சென்றுள்ளார். பாஜக எப்படி அதிகாரத்தை கைப்பற்றியது

Read More
இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி. நாகரத்னா: அதிகாரத்துக்கு ஓர் புதிய அத்தியாயம் – பாஜக அரசுக்கு கடுமையான அதிர்ச்சி!

இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி. நாகரத்னா: அதிகாரத்துக்கு ஓர் புதிய அத்தியாயம் – பாஜக அரசுக்கு கடுமையான அதிர்ச்சி!

Jun 3, 2025

இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி. நாகரத்னா: அதிகாரத்துக்கு ஓர் புதிய அத்தியாயம் – பாஜக அரசுக்கு கடுமையான அதிர்ச்சி! இந்திய நீதித்துறையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் . இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நீதிபதி பி.வி. நாகரத்னா நியமிக்கப்பட உள்ளார். இது மகளிர் அதிகாரம் மற்றும் நீதி முறைமை சமத்துவத்தின் புரட்சி

Read More
“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

Jun 2, 2025

மத நம்பிக்கையால் பணி நீக்கம் நீதியா? ஒரு மதத்தை கடைபிடிக்கக் கூடிய ராணுவ அதிகாரி இன்னொரு மதம் சார்ந்த விழாவில் பங்கேற்க மறுத்தார். ஆகையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாமுவேல் என்கிற இந்திய ராணுவ அதிகாரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை வகித்து வந்தார். 2021 அன்று இந்து மத விழாவிற்கு சார்பு அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார் ஆனால் சாமுவேல்

Read More
தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

Jun 1, 2025

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின்

Read More
தி.மு.க மாநில பொதுக்குழு கூட்டம் – மதுரை உத்தங்குடியில் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது!

தி.மு.க மாநில பொதுக்குழு கூட்டம் – மதுரை உத்தங்குடியில் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது!

May 27, 2025

தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம், வரும் ஜூன் 1, 2025 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடியில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், கட்சியின் முக்கிய மேல்மட்ட நிர்வாக முடிவுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நிர்ணயிக்கும் விதமாக அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம் நடைபெறவிருக்கும் தகவல், கருப்பு கல் பலகையில் பொன் எழுத்துகளால் சித்தரிக்கப்பட்டு

Read More
மோடியின் ரகசியத்தை உடைத்த சுப்பிரமணியன் … வெளிவந்த பகீர் உண்மைகள்..பதட்டத்தில் மோடியும் நிர்மலாவும்?

மோடியின் ரகசியத்தை உடைத்த சுப்பிரமணியன் … வெளிவந்த பகீர் உண்மைகள்..பதட்டத்தில் மோடியும் நிர்மலாவும்?

May 27, 2025

பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது.ஆனால் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு ஏன் ? துணையாக இருப்பதில்லை என்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதை எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடியார் , த. வே.க தலைவரான விஜய் போன்றோர்கள் இதுகுறித்து

Read More
கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்

கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்

May 27, 2025

2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை

Read More