உள்ளே நுழைந்தால் தாக்குங்கள்”: அமெரிக்காவுக்கு டென்மார்க் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

உள்ளே நுழைந்தால் தாக்குங்கள்”: அமெரிக்காவுக்கு டென்மார்க் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

Jan 9, 2026

கோபன்ஹேகன்: அமெரிக்கப் படைகள் கிரீன்லாந்து மண்ணில் அத்துமீறி நுழைந்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றித் தாக்குதல் நடத்த இராணுவ வீரர்களுக்கு டென்மார்க் அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. உலக வரலாற்றிலேயே ஒரு நேட்டோ (NATO) உறுப்பு நாடு, மற்றொரு நேட்டோ நாடான அமெரிக்காவிற்கு எதிராக இத்தகைய கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருப்பது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது. உத்தரவின் பின்னணி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,

Read More