“தொடர் மழை, சீற்றத்துடன் காணப்படும் கடல்” – நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது, மேலும் மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாகை மாவட்ட