பொங்கல் சிறப்பு ரயில் மதுரை – சென்னை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிப்பு
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதலாக சென்னை – மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவையை அறிவித்துள்ளது. மெமு ரயில் என்பது (Mainline Electric
‘காய்ச்சல்’னு போனோம்; இப்ப உண்ட வாழ்வுக்கு போராடுறா! – 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!
“யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட… ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி…’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ,
“‘மோதி பார்த்திடலாம்; எத்தனை நாள்களுக்கு காக்கி உடையில் இருப்பீர்கள்?’ – வருண் IPS-க்கு சீமான் கேள்வி”
சீமான், வருண் ஐபிஎஸ் பிரிவினைவாதம் குறித்த கருத்து மற்றும் அரசின் செயல்பாடுகளை குறித்த விமர்சனம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளை வெளியிட்டார். அந்த பேச்சில் அவர் கூறுகையில்: “வருண்குமார் ஐபிஎஸ், நீண்ட காலமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார், ஆனால் அவர் புதியதுவாக எதையும் சொல்லவில்லை. நாம் கடந்த 13 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தில்
