மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
செந்தில் மள்ளர் புத்தகம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் மேற்கோள் காட்டும் விடுதலை இதழில் அப்படி எதுவும் இல்லை என்பதை சீமான் ஆதரவாளர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். வேறு நாள் விடுதலை இதழாக இருக்கக் கூடும் என்று சமாளிக்க முற்பட்டுள்ளார்கள். சரி, அந்த விடுதலை இதழை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லட்டும். பொறுமையாகக் காத்திருப்போம். பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்கட்டும், காட்டுகிறோம்
பொங்கல் சிறப்பு ரயில் மதுரை – சென்னை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிப்பு
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதலாக சென்னை – மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவையை அறிவித்துள்ளது. மெமு ரயில் என்பது (Mainline Electric
‘காய்ச்சல்’னு போனோம்; இப்ப உண்ட வாழ்வுக்கு போராடுறா! – 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!
“யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட… ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி…’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ,
“‘மோதி பார்த்திடலாம்; எத்தனை நாள்களுக்கு காக்கி உடையில் இருப்பீர்கள்?’ – வருண் IPS-க்கு சீமான் கேள்வி”
சீமான், வருண் ஐபிஎஸ் பிரிவினைவாதம் குறித்த கருத்து மற்றும் அரசின் செயல்பாடுகளை குறித்த விமர்சனம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளை வெளியிட்டார். அந்த பேச்சில் அவர் கூறுகையில்: “வருண்குமார் ஐபிஎஸ், நீண்ட காலமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார், ஆனால் அவர் புதியதுவாக எதையும் சொல்லவில்லை. நாம் கடந்த 13 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தில்
வாய் வியாபாரி சீமான்ஜி – ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்
யார் தமிழன் என்று சில காலம் கதறினான்..யார் நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவர் என்று முக்கினான்..யார் உயர்ந்த தலைவர் என்று சில காலம் முணகினான்..சசிகலாவை அதிமுக வில் சேர்த்து கொள்ள கெஞ்சினான்..உங்களுக்காக நின்றிருக்கேன் என்று அதிமுக தேமுதிக விடம் மண்டியிட்டான்..“ஒரே ஒரு முறை இந்த நிலம் சிக்குச்சி” என்று பல முறை சொன்னான்..ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆமை முயல் கறி