அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை’ – வெளியுறவுத்துறை கூறுவதென்ன?
அமெரிக்க நீதிமன்றம் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்த நிலையில், இது தொடர்பாக இந்திய அரசுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தனியார் மற்றும் சட்ட முறைசார்ந்த விவகாரமாகவே பார்க்கிறோம் என்றும், அமெரிக்காவுடன் இது தொடர்பான உரையாடல் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அதானி மீது அமெரிக்காவின்
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த ஷிண்டே; அமைச்சரவையில் சிவசேனாவுக்கு தாராளம் காட்டும் பாஜக
மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்ததால் ஆட்சியமைப்பில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பா.ஜ.க தலைமைக்கு இணங்கி, முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே சம்மதித்துள்ளார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு 12 கேபினட் அமைச்சர்கள் பதவிகள், அஜித் பவார்
திருவாரூர்: `15 வருஷமா சாலை வசதி இல்ல’ – முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை!
சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் நகராட்சி, சாலை வசதியின்மையால் மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. திருவாரூர் அழகிரி நகர் பகுதியில் 15 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் மக்கள் சகதியில் பயணிக்கத் தவிக்கிறார்கள். மக்களின் குறைகளை நேரில் கேட்டதிலும், முந்தைய நடவடிக்கையின்மையை காட்டி அரசும் அதிகாரிகளும் இதனை தவிர்க்கிறார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் முன்னாள் உறுப்பினர்
“ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு கடிதம் கொடுத்தேன்…” – வைகோ பகிர்வு!
சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகள் ஒரு வருடத்துக்கு தனது வீட்டில் தங்கியிருந்ததை, தாயார் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்ததை, மற்றும் பிரபாகரனை சந்திக்க ஈழம் சென்ற அனுபவத்தை குறிப்பிட்டார். பிரபாகரன் தனது பாதுகாப்புக்காக 57 போராளிகளை அனுப்பியதை வைகோ
ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? – தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!
கர்நாடக பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர், ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அவரின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், ரகசிய மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆவணங்களை முன்வைத்து, ராகுல் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அவர் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய உள்துறை
Adani: `அமெரிக்கா குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை!’ – என்ன சொல்கிறார் மூத்த வழக்கறிஞர்?!
அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம்:மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, அதானி குழுமம் தொடர்பான அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டுகளில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயினின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார். முதல் மற்றும் ஐந்தாவது குற்றச்சாட்டுகள் முக்கியமானவை என்றாலும், அவற்றில் அதானி குழுமத்தின் தலைவர்களின் பெயர்கள்
Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?’; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ராகுல் பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ரகசிய மின்னஞ்சல்கள் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!’ – புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தித்த இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் சந்தித்த தோல்வி அதிர்ச்சியில் இருந்து அக்கட்சிகள் இன்னும் மீள வில்லை. தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?
மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார்
Vijay: “பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்” – தவெக விஜய்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண்
