தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம் 

Jun 1, 2025

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு

Read More
அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Jun 1, 2025

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம்

Read More
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வைமேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!  – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வைமேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!  – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Jun 1, 2025

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள்ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும்பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்குத்தோழி

Read More
உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் எனஅனைத்துத் தரப்பினரின் வாழ்விலும்புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின்சாதனைகளைப் பரப்புவோம்!

உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் எனஅனைத்துத் தரப்பினரின் வாழ்விலும்புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின்சாதனைகளைப் பரப்புவோம்!

Jun 1, 2025

கடந்தநான்காண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, உழவர்களின் நலனைப் பாதுகாத்திருக்கிறது திராவிட மாடல் அரசு. இந்த ஆண்டும், வருகின்றஜூன் 12-ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கவுள்ளார்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதுவரையில் வேளாண்மைக்கெனத் தனியாக 5 நிதிநிலை அறிக்கைகள்சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நெல் – கரும்பு – பருத்தி – எண்ணெய் வித்துகள் – பயறு வகைகள் உள்ளிட்ட

Read More
மோடியின் பிடியில் பாஜக: தலைமை மாற்றம் ஏன் தாமதிக்கிறது?

மோடியின் பிடியில் பாஜக: தலைமை மாற்றம் ஏன் தாமதிக்கிறது?

May 31, 2025

பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு மாற்றாக புதிய தலைவரை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஜூன் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நட்டா, மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பிறகு, புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல்களுக்குப் பிறகும் நட்டா பதவியில் தொடர்ந்ததால், இது திட்டமிட்ட

Read More
மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் பெரிதளவில் அதிகரித்து வருகின்றன: மல்லிகார்ஜுன் கார்கே

மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் பெரிதளவில் அதிகரித்து வருகின்றன: மல்லிகார்ஜுன் கார்கே

May 31, 2025

புதுடெல்லி: வங்கி மோசடிகளின் எண்ணிக்கையும் அளவும் மோடி ஆட்சியில் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோசடி மற்றும் போலித்தனம் மோடி அரசாங்கத்தின் நரம்புகளில் ஓடுகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மே 30, 2025, வெள்ளிக்கிழமை, X தளத்தில் பதிவிட்ட அவர், கடந்த 11 ஆண்டுகளில் ரூ.6.36 லட்சம் கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Read More
வளர்ச்சி குறித்த மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பானர்ஜி துல்லிய பதில்!

வளர்ச்சி குறித்த மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பானர்ஜி துல்லிய பதில்!

May 31, 2025

அலிப்பூர்துவார் பகுதியில் வளர்ச்சியின்மை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வடக்கு வங்காளத்தில் நடைபெற்ற ஒரு தேர்தல் பேரணியில், பிரதமர் மோடி மாநில அரசை குற்றம் சாட்டியதைக் கடுமையாக எதிர்த்தும், தெளிவான தரவுகளுடன் பதிலளித்தும் மம்தா முன்வந்துள்ளார். மோடியின் விமர்சனம் அலிப்பூர்துவாரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பிரதமர்

Read More
சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!

சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!

May 31, 2025

இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் முந்தைய அறிக்கையை, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த நாடு தற்போது திரும்ப பெற்றுள்ளது. தற்போது புதிய மற்றும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்படும் என கொலம்பியா உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து நாடுகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்று பல்கட்சி குழுவை தலைமையேற்கும் தரூர், கொலம்பியாவின்

Read More
‘ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரை திரும்பப் பெற்றிருப்பார்’: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

‘ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரை திரும்பப் பெற்றிருப்பார்’: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

May 30, 2025

தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ராணுவத் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்ட போதிலும், அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி ஏன் பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்ற கேள்விகளை எழுப்பினார். ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு

Read More
“பாகிஸ்தான் மீண்டும் எழுந்து நிற்க பல ஆண்டுகள் தேவைப்படும்!” – BSF வீரர்களின் பதிலடிக்கு அமித் ஷா பாராட்டு

“பாகிஸ்தான் மீண்டும் எழுந்து நிற்க பல ஆண்டுகள் தேவைப்படும்!” – BSF வீரர்களின் பதிலடிக்கு அமித் ஷா பாராட்டு

May 30, 2025

புதுடெல்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கடந்த வாரம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலுக்கு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரான பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் வழங்கிய கடுமையான பதிலடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெகுவாக பாராட்டியுள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்முவில் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இந்தியா மே

Read More