தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!

Feb 21, 2025

தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி!சென்னை: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு இடங்களில் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் இந்த சுவரொட்டிகள், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன், “தமிழன்னையை அவமதித்து இழிவுபடுத்துகிறது

Read More
மாநில DISHA குழுவின் நான்காவது ஆய்வுக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய உரை!

மாநில DISHA குழுவின் நான்காவது ஆய்வுக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய உரை!

Feb 15, 2025

நான்காவது மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ.பெரியசாமி அவர்களே, திரு. மா.சுப்ரமணியன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களே,

Read More
தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

Feb 12, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனுக்காக அரசின் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னிகரற்ற கொள்கையுடன், வாக்களித்த மக்களுக்கும் மட்டுமல்லாமல், எந்தவொரு காரணத்தாலும் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சமமான ஆட்சி வழங்குவேன் என்று உறுதியளித்து செயல்பட்டார். அவரின் இந்த செயல்பாடு, அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும், தனிப்பட்ட

Read More
மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?

மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?

Feb 10, 2025

திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை

Read More
திராவிட பேரரசன் ஸ்டாலின் – உலகின் மூத்தக்குடி தமிழர்கள் தான் என்று அறிவியல் சான்றுகளோடு கூறிய தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

திராவிட பேரரசன் ஸ்டாலின் – உலகின் மூத்தக்குடி தமிழர்கள் தான் என்று அறிவியல் சான்றுகளோடு கூறிய தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

Jan 24, 2025

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் என்றோ பாடியது இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது தமிழர்களாகிய நாம் இதை கொண்டாடி மகிழ வேண்டிய தருணம் இது, இனிப்புகளை எடுங்கள் நண்பர்களோடு உற்றார் உறவினர்களோடு பகிர்ந்து நம் பெருமையை உலகுக்கே சொல்லுங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடுபாறையில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள்

Read More
விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை: மோடியின் ரூ.11,440 கோடி தொகுப்பு பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்புகிறது

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை: மோடியின் ரூ.11,440 கோடி தொகுப்பு பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்புகிறது

Jan 23, 2025

இந்த அறிவிப்பு அதன் நேரம், தொகுப்பின் அமைப்பு மற்றும் VSP இன் எதிர்காலத்திற்கான அதன் நீண்ட கால தாக்கங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.  புதுடெல்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விசாகப்பட்டினத்தில் தனது முதல் பொது பேரணியை நடத்திய 10 நாட்களுக்குப் பிறகு, நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் வைசாக் ஸ்டீல் ஆலைக்கு (விஎஸ்பி) ரூ.11,440 கோடி

Read More
மோடியின் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு வருடம் கழித்து, ‘தகராறு’ ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக மாறியுள்ளது

மோடியின் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு வருடம் கழித்து, ‘தகராறு’ ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக மாறியுள்ளது

Jan 22, 2025

மிகவும் தெளிவாக, பாபர் மசூதி-ராம ஜென்மபூமி இம்ப்ரோக்லியோவின் ‘தீர்மானம்’ ராமர் கோவிலின் நுழைவாயில்களை பக்தர்களுக்கு திறந்து விடுவது “இந்திய சமுதாயத்தின் முதிர்ச்சியை உணரும் தருணத்தை” குறிக்கவில்லை. அயோத்தியில் ராமர் கோவிலை பிரதம மந்திரி நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து ஒரு வருடம் ஆன நிலையில் , 1980 களின் நடுப்பகுதியில் இருந்து இடைவிடாமல் இயங்கி வரும் அரசியல் கதைகளுக்கு ‘மூடப்படும்’

Read More
பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !

பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !

Jan 21, 2025

எஸ்.வி. வெங்கடராமன் ( பார்ப்பனர்) தெரு பெயர் – திராவிட முதல்வர் அறிவிப்பு ! ” உங்களில் ஒருவனாக இருப்பேன் ” என்று கூறி 97% பார்ப்பனர் அல்லாத மக்களின் ஓட்டுகளை வாங்கி அரசமைத்த திராவிட முன்னேற்றக் கழகம், சில மாதங்களாக பார்ப்பன பாசத்திற்கு ஏங்குகிறதோ என்கின்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. பரந்தூர் விமான நிலையம், மேல்மா பிரச்சனை, டங்ஸ்டன்

Read More
தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.

தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.

Jan 20, 2025

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின்

Read More
முதலாளிகளின் ஆணைக்கிணங்க முதல் முறையாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கும் “பனையூர் பண்ணையார்” விஜய்.

முதலாளிகளின் ஆணைக்கிணங்க முதல் முறையாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கும் “பனையூர் பண்ணையார்” விஜய்.

Jan 18, 2025

கட்சி தொடங்கி ஒரு வருட காலமாக மக்களை களத்தில் சென்று சந்திக்காமல் ஒரு “வொர்க் ஃப்ரம் ஹோம்” அரசியல்வாதியாகவும், பாஜகவின் கைப்பாவையாகவும் திகழ்ந்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல் முறையாக மக்களை நேரில் சந்திப்பதற்காக பரந்தூர் செல்கிறார். தவெகவின் சார்பில் பரந்தூர் போராட்டக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்க்கப்பட்டிருந்த நிலையில்,

Read More