“வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்: நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றும் நேரம்”
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவுநாள் (29.012025) நெருங்கும் நிலையில், உங்கள் கனிவான பார்வைக்கு தோழமையுடன் இந்த மடலை அனுப்புகிறோம். தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்
ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம் திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு
நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்
யூடியூபில் அந்த வீடியோ 1 மணி நேரம் 10 நிமிடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சீமான் எவ்வளவு மோசமான பொய்யர், அய்யோகியர், சந்தர்ப்பவாதி என்று எளிதில் தெரிந்துகொள்ள அந்த காணொளியின் டாப் 10 சுவாரசியங்கள் பின்வருமாறு 1) சீமான் ஆயுதம் வைத்துள்ள புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள் எடுத்தது. பல ஆண்டுகளாக சீமான் ஆதரவாளர்கள் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக்
“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.
எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி
“தமிழர் வணிகத்தின் பிம்பம்: ராஜேந்திர சோழனின் உலகளாவிய வெற்றிகளுக்கான ஆதாரம்”
ராஜேந்திர சோழன் உலகளாவிய வெற்றியாளராக மாற உதவியது ஒரு தமிழ் வணிகக் குழுதான்: ராஜேந்திர சோழன் பற்றிய வெளிவரும் உண்மைகள் . சோழப் பேரரசு அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தி, பரந்த பகுதிகளில் பரவியது. கிபி 1014 முதல் 1044 வரை ஆட்சி செய்த முதலாம் இராஜேந்திர சோழன் இந்த விரிவாக்கத்தில் முக்கியப் பிரமுகராக
தமிழ்நாட்டின் பண்டைய இரும்பு தொழில்நுட்பம்: வரலாறு மற்றும் முன்னேற்றங்கள்
தமிழ்நாட்டில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள்தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், சிவகாளி மற்றும் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பண்டைய இரும்பிற்கான விரிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்த இடங்களில் காணப்படும் கருவிகள், ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தொல்பொருள் தமிழ் சமூகத்தின் உலோகவியல் வளர்ச்சியைக் குறிக்கின்றன. ரேடியோகார்பன் டேட்டிங் கிமு 1200 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது. கோயில்களில் காணப்படும் இரும்பு ஆயுதங்கள் மற்றும்
தாயுடன் புணர்ந்தது ஒரு பார்ப்பன மகனே :
எச்ச ராஜா உனக்கு பக்கம் 21 என்றால் எங்களுக்கு படலம் 26 ? : இது பிரம்மதேவர் சரஸ்வதி கதை அல்ல. ஒரு காம வெறி பிடித்த பார்ப்பானின் கதை. காமவெறி என்றால் சாதாரண காமவெறி கிடையாது. அவனுடைய தாயை புணர்ந்த காமவெறி பிடித்த பார்ப்பான். திருவிளையாடல் புராணத்தில் 26வது படலமாக வருவது ” மாபாதகம் தீர்த்த படலம் ”