அமெரிக்காவில் தொடங்கிய மூளைச் சலவை: இந்தியா அதன் வாய்ப்பைப் பயன்படுத்தத் தயார்தானா?

அமெரிக்காவில் தொடங்கிய மூளைச் சலவை: இந்தியா அதன் வாய்ப்பைப் பயன்படுத்தத் தயார்தானா?

May 23, 2025

1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வெளியேறும் தொடக்கத்தைக் கண்டது. ஜெர்மனியை விட்டு வெளியேறிய மக்களின் அளவும், அவர்களின் தரமும், பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்குச் சென்றது, மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியை அவர்கள் ஆழமாகப் பாதித்தனர். வரலாறு மீண்டும்

Read More
யாரும் பேசாத சம்பள நெருக்கடி: இந்திய நடுத்தர வர்க்கத்தின் மௌன நிதி சவால்கள்

யாரும் பேசாத சம்பள நெருக்கடி: இந்திய நடுத்தர வர்க்கத்தின் மௌன நிதி சவால்கள்

May 22, 2025

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் இரு முனைகளிலும் எரிந்து கொண்டிருக்கிறது – ஒரு பக்கம் அதிகரித்து வரும் செலவுகள், மறுபுறம் தேக்கமடைந்த சம்பளம். அவர்கள் இன்னும் வருடத்திற்கு ஒரு முறை விமானத்தில் பறந்து செல்கிறார்கள், புதிய தொலைபேசிகளை வாங்குகிறார்கள், EMI-களை செலுத்துகிறார்கள். ஆனால் இந்த நிலைத்தன்மையின் மாயைக்குப் பின்னால் ஒரு மெதுவான இரத்தப்போக்கு உள்ளது. சேமிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. மருத்துவரை சந்திப்பது தாமதமாகிறது.

Read More
பாஜக தனது பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தியதற்காக பேராசிரியரை சிறையில் அடைக்கிறது

பாஜக தனது பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தியதற்காக பேராசிரியரை சிறையில் அடைக்கிறது

May 19, 2025

பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத், பெண் வீரர்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்து, பாஜகவின் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைக் கேள்வி எழுப்பியதன் மூலம், பேஸ்புக்கில் பதிவிட்டபோது, ​​அரசு அவரது கருத்தை நிரூபித்தது – அவரைக் கைது செய்ததன் மூலம் . வரலாற்றாசிரியர், கவிஞர் மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் தலைவரான அலி கான் மஹ்முதாபாத்தின் டெல்லி வீட்டிற்குள்

Read More
தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

Apr 23, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக

Read More
இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

Apr 23, 2025

சாதிய முதலாளி வர்க்கம்: இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி “பணம் பேசுறேன்” தொடர்கட்டுரையில பாத்தோம். அதுக்கப்புறம் ஜனநாயகம்குற பேருல நடக்குற சர்வாதிகாரத்தைப் பத்தி, உயர்சாதி முதலாளி கும்பலோட சர்வாதிகாரத்தைப் பத்தி பேசவேண்டியிருந்துச்சு. ஒன்னுக்கும் ஆகாத இந்த முதலாளிநாயகத்துல ஜனநாயகமும் வாழல, அறிவியலும் வாழலன்னு பாத்துட்டோம். இதுனால வர்க்கப் பகுப்பாய்வு இடையிலேயே தடைபட்டுருச்சு. அதோட தொடர்ச்சியை இப்ப

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 31, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More
சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :

சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :

Mar 26, 2025

நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம்

Read More
தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

Mar 21, 2025

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)

Mar 21, 2025

மார்க்சியர்களுக்கு மார்க்சியமல்லாத மாந்தநேயச் சிந்தனையாளர்களையும் அவர்தம் சிந்தனைகளையும் மதிப்பீடு செய்வதில் அறிவுசார் துணிவு போலவே அறம்சார் பணிவும் வேண்டுமென நம்புகிறேன். மார்க்சும் எங்கெல்சும் தமக்கு முன்சென்றவையும் சமகாலத்தியவையுமான வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று மாந்தர்களையும் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கான சில சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டியுள்ளேன். இந்த வகையில் மார்க்ஸ்-எங்கெல்சின் தலை மாணாக்கர் எனத்தக்க மா இலெனின் தம் காலத்திய சிந்தனையாளரும் எழுத்தாளருமான

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 15, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More