மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)
தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி
மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!
வணக்கம் என் பேரு மங்கலம், எல்லாரும் என்னய மங்களத்தம்மா, மங்களத்தம்மானு கூப்புடுவாக… தம்பியளா, பொண்டுகளா எனக்கு 123 வயசு ஆகுது, ஆமா நான் ஒங்களுக்கெல்லாம் பாட்டியம்மா தான். ரெண்டு செஞ்சுரி போட்டுட்டு தான் போகனும்னு நான் ஒரு முடிவோட இருக்கேன்… ஆனா அது முடியாது போலருக்கே, என்னத்த சொல்றது, என்னோட பிரச்சனையை சொல்ல ஆரம்பிச்சா அது முடியாது போலருக்கே… சரி
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை
திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே
இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை
இந்நிய டூடேவின் சர்வே ரிசல்ட், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெறும் நிலை
இந்தியாவின் முன்னனி பத்திரிகை நிறுவனமான “இந்நிய டூடே”, இந்தியா-“Cvoter Mood of the Nation” (MOTN) என்னும் தேர்தல் கருத்து கணிப்யை நடத்தி முடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், தேர்தல் இன்று நடக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக,அதிமுக
ஜூலியன் அசாஞ்ச் (1): உண்மைக்காக உயிர்நிலைத் தவறிய வரலாறு: ஜூலியன் அசாஞ்சின் போராட்டம்
உண்மையின் அச்சமற்ற பரப்புரையாளர் என்று பாராட்டப்படும் ஜூலியன் அசாஞ்ச் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர். ‘விக்கிலீக்ஸ்’ வலைத்தளத்தின் நிறுவனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ச் அடிப்படையில் ஒரு கணினி நிரலியலாளர். ஜுலியன் அசாஞ்ச் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தால் தனது அறிவுத் திறனால் மிகப்பெருமளவிற்கு செல்வம் சேர்த்து பெரும் பணக்காரராக உருவாகியிருக்கலாம், இல்லை புதியக் கண்டுபிடிப்புகளின் மூலம் காப்புரிமை சொத்துக்களை சேர்க்கும்