புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

Mar 5, 2025

பெரியாரை அவதூறாக பேசிய வகையில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பதியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை மட்டும் 70-க்கும் மேல் இருக்கும். அடுத்ததாக, ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியதின் காரணமாக பதியப் பட்ட வழக்குகள் மட்டும் ஆறு. அதேபோல் கடந்த முறை நடை பெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், சக்கிலியர்களை

Read More
முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Mar 1, 2025

இந்திய அரசியலின் களத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தன் மக்கள் மீது காட்டும் பரிவு, தொலைநோக்கு மற்றும் நிர்வாகத் திறன் போன்ற பண்புகள் எல்லாம் அவருக்கே உரியது. 2021 மே மாதத்தில் பதவியேற்றதிலிருந்து, ஸ்டாலின் பின்தங்கிய வர்க்கங்களை உயர்த்துவது, பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களை மேம்படுத்துவது, கல்வியைப் புரட்சிகரமாக மாற்றுவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற

Read More
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

Mar 1, 2025

2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்‌.

Read More
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

Feb 28, 2025

சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

Feb 27, 2025

[இந்த இடுகைத் தொடரில் தவிர்க்கவிய்லாத பணிகளால் சற்றே நீண்ட இடைவெளி விழுந்தமைக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.] மார்க்சியத்தின் வல்லமை குறித்தும், அதன் வரலாற்று வழிப்பட்ட வரம்புகள் குறித்தும், ஏனைய புரட்சியக் கொள்கைகளுடன் அதற்குள்ள உறவு குறித்தும் என் பார்வைகளில் மாற்றமில்லை என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக நான் விரும்பவில்லை. தோழர்

Read More
இரும்பல்ல தங்க பெண்மணி ஜெயலலிதா

இரும்பல்ல தங்க பெண்மணி ஜெயலலிதா

Feb 25, 2025

1991-96 காலக்கட்டத்தில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் அதாவது 5 ஆண்டிற்கு 60 ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, இரும்பு பெண்மணி, பெண் முதல்வர், சிங்கப்பெண், தனி ஆளாக வந்து வெற்றி, ஆண்கள் மத்தியில் தனியொரு பெண்ணாக வெற்றி, ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் என்று முக்கிய பேசுபொருளாக இருந்த A1 குற்றவாளி ஜெயலலிதா சொத்து

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

Feb 24, 2025

”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (16)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (16)

Feb 20, 2025

Pcpi (மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி [இந்தியா]) என்ற முகநூல் அடையாளம் கொண்ட தோழர் சண்முகசுந்தரம் தந்தை பெரியார் தொடர்பான இந்த உரையாடலில் பின்னூட்டம் இடுகையில் சில வினாக்களைத் தொடுத்து அவற்றுக்கு என் நேர்மையான விடைகளைக் கேட்டிருந்தார். இந்த வினாக்களைப் பெரியார் தொடர்பான விவாதத்துடன் அவர் எவ்வாறு உறவுபடுத்துகிறார் என்று அவர் தெளிவாக்கவில்லை, இப்போதும் கூட அவர் தெளிவாக்கினால் நன்று.மார்க்சியம் முதலாளித்துவ

Read More
மத்திய அரசின் கட்டாய மொழிதிணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் -தலைவர்கள் காரசார பேச்சு

மத்திய அரசின் கட்டாய மொழிதிணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் -தலைவர்கள் காரசார பேச்சு

Feb 18, 2025

சென்னையில் மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலரும் சிறந்த உணர்வுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தோழர் முத்தரசன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

Feb 17, 2025

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி

Read More