தேசிய விருதுகளின் காவி நிழல்: பாஜகவின் அரசியல் ஆயுதமாகிறதா இந்திய சினிமா?

தேசிய விருதுகளின் காவி நிழல்: பாஜகவின் அரசியல் ஆயுதமாகிறதா இந்திய சினிமா?

Aug 4, 2025

இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக ஆட்சியின் கீழ், அதன் நம்பகத்தன்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இழந்துள்ளன. கலைத்திறனின் உச்சத்தைத் தொட்ட படைப்புகளுக்கு மகுடம் சூட்டிய இந்த மேடை, இன்று ஆளும் கட்சியின் சித்தாந்தங்களைப் பரப்பும் திரைப்படங்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படும் ஒரு அரசியல் அங்கீகாரமாக மாறிவிட்டதோ என்ற

Read More
கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

Jul 27, 2025

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின்

Read More
லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!

லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!

Jul 25, 2025

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே சமூகநீதி தான். அந்த சமூகநீதியை அடைவதற்கான மிக வலிமையான கருவி கல்வி என்பதை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மிக தெளிவாக உணர்ந்திருந்தனர். அவர்களின் வழியில், அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை வழி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதை ஒரு பெரும் லட்சியமாகக்

Read More
கலைஞர் கொடுத்த தீச்சுடர் – உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இட ஒதுக்கீடு.

கலைஞர் கொடுத்த தீச்சுடர் – உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இட ஒதுக்கீடு.

Jul 23, 2025

“பெண்கள் விடுதலை சமூக விடுதலைக்கு வழிவகுக்கும்” என்ற தத்துவத்தை தனது அரசியல் பயணத்தின் அடிப்படையாக கொண்டது திராவிட இயக்கம். தந்தை பெரியார் மூட்டிய சமூகநீதிப் பெருநெருப்பின் தொடர்ச்சியாக, பெண்களை வெறும் குடும்பத்தின் அங்கமாகப் பார்க்காமல், சமூகத்தின் சரிபாதி சக்தியாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என்பதை தி.மு.க தனது முதன்மையான கொள்கையாகக் கொண்டது. இந்திய அரசியல்

Read More
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னெடுத்த சுய உதவிக் குழுக்கள் புரட்சி – மகளிர் முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம்!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னெடுத்த சுய உதவிக் குழுக்கள் புரட்சி – மகளிர் முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம்!

Jul 21, 2025

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHG) இயக்கம், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இது வெறும் கடன் வழங்கும் திட்டம் அல்ல, இது பெண்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான ஒரு முழுமையான தளம். இந்த இயக்கத்தின் வேர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலங்களில்

Read More
தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

Jul 19, 2025

சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில்

Read More
காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

Jul 18, 2025

தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள்

Read More
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

Jul 10, 2025

வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது

Read More
அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?

அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?

Jul 6, 2025

இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு பிரிவில் “சாத்தானின் வழக்கறிஞர்” அல்லது “பத்தாவது மனிதன் விதி” எனப்படும் ஆய்வு முறை உள்ளது. பதற்றமான சூழ்நிலையில் எல்லோரும் ஒரே சிந்தனையில் செயல்படும் போது, ஒன்று மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தப் பார்வையை இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. சகோதரர் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது (3rd degree

Read More
ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

Jun 28, 2025

: ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆண்டாள் அன்னையின் வீடு…. அந்தப் பகுதி முழுவதும் அன்னையின் ராஜ்ஜியமே. பக்தி, பசுமை, பிராமணியம் எல்லாம் சேருந்த ஒரு “ஆர்தொடாக்ஸ் ஹோம்லி” நகர். ஆனா அந்த நகரம் சமீபத்தில் சில தர்ப்பை புள் கும்பலால் அசத்தும் அக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஷையில் சொல்லனும்னா, ” தீட்டாகிடுத்துடா அம்பி”. சும்மா தளுக்கு புள்ளுக்கு போதை ஆசாமி பார்ப்பன கும்பல்

Read More