தேசிய விருதுகளின் காவி நிழல்: பாஜகவின் அரசியல் ஆயுதமாகிறதா இந்திய சினிமா?
இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக ஆட்சியின் கீழ், அதன் நம்பகத்தன்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இழந்துள்ளன. கலைத்திறனின் உச்சத்தைத் தொட்ட படைப்புகளுக்கு மகுடம் சூட்டிய இந்த மேடை, இன்று ஆளும் கட்சியின் சித்தாந்தங்களைப் பரப்பும் திரைப்படங்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படும் ஒரு அரசியல் அங்கீகாரமாக மாறிவிட்டதோ என்ற
கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின்
லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே சமூகநீதி தான். அந்த சமூகநீதியை அடைவதற்கான மிக வலிமையான கருவி கல்வி என்பதை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மிக தெளிவாக உணர்ந்திருந்தனர். அவர்களின் வழியில், அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை வழி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதை ஒரு பெரும் லட்சியமாகக்
கலைஞர் கொடுத்த தீச்சுடர் – உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இட ஒதுக்கீடு.
“பெண்கள் விடுதலை சமூக விடுதலைக்கு வழிவகுக்கும்” என்ற தத்துவத்தை தனது அரசியல் பயணத்தின் அடிப்படையாக கொண்டது திராவிட இயக்கம். தந்தை பெரியார் மூட்டிய சமூகநீதிப் பெருநெருப்பின் தொடர்ச்சியாக, பெண்களை வெறும் குடும்பத்தின் அங்கமாகப் பார்க்காமல், சமூகத்தின் சரிபாதி சக்தியாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என்பதை தி.மு.க தனது முதன்மையான கொள்கையாகக் கொண்டது. இந்திய அரசியல்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னெடுத்த சுய உதவிக் குழுக்கள் புரட்சி – மகளிர் முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம்!
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHG) இயக்கம், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இது வெறும் கடன் வழங்கும் திட்டம் அல்ல, இது பெண்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான ஒரு முழுமையான தளம். இந்த இயக்கத்தின் வேர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலங்களில்
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி
வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது
அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?
இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு பிரிவில் “சாத்தானின் வழக்கறிஞர்” அல்லது “பத்தாவது மனிதன் விதி” எனப்படும் ஆய்வு முறை உள்ளது. பதற்றமான சூழ்நிலையில் எல்லோரும் ஒரே சிந்தனையில் செயல்படும் போது, ஒன்று மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தப் பார்வையை இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. சகோதரர் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது (3rd degree
