அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

Jul 10, 2025

வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது

Read More
அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?

அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?

Jul 6, 2025

இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு பிரிவில் “சாத்தானின் வழக்கறிஞர்” அல்லது “பத்தாவது மனிதன் விதி” எனப்படும் ஆய்வு முறை உள்ளது. பதற்றமான சூழ்நிலையில் எல்லோரும் ஒரே சிந்தனையில் செயல்படும் போது, ஒன்று மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தப் பார்வையை இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. சகோதரர் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது (3rd degree

Read More
ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

Jun 28, 2025

: ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆண்டாள் அன்னையின் வீடு…. அந்தப் பகுதி முழுவதும் அன்னையின் ராஜ்ஜியமே. பக்தி, பசுமை, பிராமணியம் எல்லாம் சேருந்த ஒரு “ஆர்தொடாக்ஸ் ஹோம்லி” நகர். ஆனா அந்த நகரம் சமீபத்தில் சில தர்ப்பை புள் கும்பலால் அசத்தும் அக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஷையில் சொல்லனும்னா, ” தீட்டாகிடுத்துடா அம்பி”. சும்மா தளுக்கு புள்ளுக்கு போதை ஆசாமி பார்ப்பன கும்பல்

Read More
முன்தேர்தல் வாக்குறுதிகளுக்கு பின்னால் மறையும் வேலைவாய்ப்புகள்: ஹரியானாவில் 8,000 பணியிடங்கள் ரத்து – சுர்ஜேவாலா கடும் குற்றச்சாட்டு

முன்தேர்தல் வாக்குறுதிகளுக்கு பின்னால் மறையும் வேலைவாய்ப்புகள்: ஹரியானாவில் 8,000 பணியிடங்கள் ரத்து – சுர்ஜேவாலா கடும் குற்றச்சாட்டு

Jun 21, 2025

ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 8,653 அரசு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை பாஜக அரசு தேர்தலுக்குப் பிறகு ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவிலும் ஊடகங்களிடம் அளித்த பேட்டியிலும், “இது இளைஞர்களை ஏமாற்றும் மோசமான அரசியல்

Read More
ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம்: Y குரோமோசோம் மறைதல், விந்தணு எண்ணிக்கை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம்: Y குரோமோசோம் மறைதல், விந்தணு எண்ணிக்கை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு

Jun 21, 2025

மனித இனத்தில் ஆண்களின் இனப்பெருக்கம் மற்றும் மரபணு ஆரோக்கியம் குறித்த அறிவியல் ஆய்வுகள், கவலைக்கிடமான புதுப்புகழான முடிவுகளை வெளிக்கொண்டு வருகின்றன. குறிப்பாக, Y குரோமோசோம் — ஆண் இனத்தை தீர்மானிக்கும் முக்கிய மரபணு தொகுப்பு — காலப்போக்கில் சுருங்கி வருவதாகவும், சுமார் 11 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Y குரோமோசோம்: மரபணுக்களை இழக்கும்

Read More

ED சமன் விவகாரம்: நீதிமன்றம், வழக்கறிஞர்கள், மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பு!

Jun 18, 2025

அமலாக்கத்துறை (ED) — மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் நிதிச் சட்டங்களை மேற்கோளாக கொண்டு, அதனை எதிர்கட்சிகளையும் குறிவைக்கும் ஆயுதமாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன. பல முன்னணி தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் மாநில அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் செயல்படும் மூத்த வழக்கறிஞரான அரவிந்த்

Read More
மகாராஷ்டிரா தேர்தல் முறைகேடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜகவின் பதில் நியாயமா நிழலா?

மகாராஷ்டிரா தேர்தல் முறைகேடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜகவின் பதில் நியாயமா நிழலா?

Jun 18, 2025

ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் பாஜகவின் முயற்சி உண்மையை வெளிச்சமிட்டு உள்ளதா அல்லது அதனை மறைக்கும் நோக்கமா? 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான உயர்வு மற்றும் வாக்கு பதிவு நேரங்களில் காணப்பட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி, தேர்தல் முறைகேடுகளைப் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதற்கு

Read More
அதானி ஊழல் விசாரணை மந்தமாகிறது: ‘வரி சொர்க்க நாடுகள்’ தகவலை மறைப்பதால் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதானி ஊழல் விசாரணை மந்தமாகிறது: ‘வரி சொர்க்க நாடுகள்’ தகவலை மறைப்பதால் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Jun 17, 2025

புதுடெல்லி: அதானி குழுமத்தை சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய பங்கு மோசடி மற்றும் நிதி மோசடி விவகாரம் தொடர்பான சிபிஐ மற்றும் செபி விசாரணைகள் பல்வேறு தடைகளை எதிர்கொண்டுவருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. முக்கியமாக, ‘வரி சொர்க்க நாடுகள்’ என அழைக்கப்படும் சைப்ரஸ் உள்ளிட்ட சில நாடுகள் தேவையான நிதித் தகவல்களை இந்தியாவுடன் பகிர மறுப்பதால் விசாரணை முடங்கிவிட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த

Read More
வளர்ச்சிக்குத் தடையாகும் அரசியல்: இந்தியா எப்படி ஒரு ஆபத்தான தசாப்தத்தை எதிர்கொள்கிறது?

வளர்ச்சிக்குத் தடையாகும் அரசியல்: இந்தியா எப்படி ஒரு ஆபத்தான தசாப்தத்தை எதிர்கொள்கிறது?

Jun 16, 2025

உலக ஒழுங்கின் சரிவின் காரணமாக, இந்தியா ஒரு தசாப்த கால பொருளாதார மற்றும் பாதுகாப்பு பாதிப்பை எதிர்கொள்கிறது. சீனா-பாகிஸ்தான் திருத்தல்வாத முன்னணி இப்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு வங்காளதேசம் இந்த இந்திய எதிர்ப்பு கூட்டணியில் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சேரலாம். உக்ரைன் போர் தொடரும் வரை ரஷ்யா சீனாவின் மூச்சுத் திணறல்

Read More
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பின்னால் உள்ள பல சாத்தியக்கூறுகள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பின்னால் உள்ள பல சாத்தியக்கூறுகள்

Jun 14, 2025

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்து, இந்தியாவையும் உலகையும்ச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் சுவரை கடந்து அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீவிர விபத்துக்குள்ளானது. இந்த பயணத்தில் 242 பேர் பயணித்தனர்.

Read More