5ஆம் நூற்றாண்டு திராவிட சங்கம் காஞ்சிபுரத்தில் :

Oct 28, 2025

ஜைன (சமண) காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால பள்ளிகளாக அது விளங்கியுள்ளது. இவற்றை விட மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் 5 பொ.ஊ. (CE) இல் ” திராவிட சங்கம்

Read More

கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-

Oct 19, 2025

கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-(1)“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””அன்பார்ந்த தோழர்களே, மக்கள் பணி என்பது முக்கியம் தான், தன் கொள்கை எவ்வளவு முக்கியமோ அது போல தனது குடும்பமும் முக்கியமானது.இன்று கருஞ்சட்டை அணியும் தோழர்கள் பலர் தனது குடும்பத்துடனும் மனைவியுடனும் நேரத்தை செலவழிப்பது இல்லை. காதலித்து திருமணம் செய்து தங்களை நம்பி வந்த மனைவியை கோபுரத்தின் உச்சியில் வைத்து கொண்டாடாவிட்டாலும் அவ்வப்போது சிறிய மகிழ்ச்சியை கொடுங்கள்.எங்கோ

Read More
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், விசுவேசுவரய்யா, G.D. நாயுடு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், விசுவேசுவரய்யா, G.D. நாயுடு:

Oct 11, 2025

நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் அவர் ஆராய்ந்து உருவாக்கியவையே ! உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப் படைத்த ஜெர்மன் நாட்டுத் தலைவர் ஹிட்லர் கண்டு வியந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ! அப்படிப்பட்ட ஒரு அறிவியல் விஞ்ஞானி, பள்ளிப்படிப்பை முடிக்காத தயாரிப்பாளர், தந்தை பெரியாரின் உற்ற நண்பர், இன்று பன்முகம் கொண்ட ஒரு தலைவருக்கு தமிழ்நாடு அரசு

Read More
மாநிலக் கல்விக் கொள்கை, 2025: திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு காலக் கல்விப் புரட்சியின் வெளிப்பாடு!

மாநிலக் கல்விக் கொள்கை, 2025: திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு காலக் கல்விப் புரட்சியின் வெளிப்பாடு!

Aug 10, 2025

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 (SEP 2025) நிலைநிறுத்தப்படுகிறது. இது வெறும் ஒரு கொள்கை ஆவணம் அல்ல, மாறாக, தமிழ்நாட்டின் தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான, தரமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வியை வழங்கும்

Read More
தமிழ்நாட்டின் புதிய பொருளாதார சகாப்தம்: திராவிட மாடல் தந்த இரட்டை இலக்க வளர்ச்சி!

தமிழ்நாட்டின் புதிய பொருளாதார சகாப்தம்: திராவிட மாடல் தந்த இரட்டை இலக்க வளர்ச்சி!

Aug 8, 2025

தமிழ்நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 14 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மாநிலத்தின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Real GSDP) வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) மதிப்பீடுகளின்படி, தமிழ்நாடு 11.19% என்ற அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Read More
ஆணவக்கொலைகளும், ஈழக்கனவும் – பாகம் 1:

ஆணவக்கொலைகளும், ஈழக்கனவும் – பாகம் 1:

Aug 4, 2025

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் சாதி ஆணவக்கொலைகளில் கொல்லப்பட்டவர்கள் பெரும் பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆவர். பார்ப்பனர்கள் தாங்கள் யோகியமானவர்கள் என்று கரவம் பேச கதவுகள் திறக்கப்பட்டன. விருத்தாச்சலம் கண்ணகி – முருகேசன் (2003), தொடங்கி, திருவாரூர், மாற்றுத் திறனாளி அமிர்த வள்ளி – பழனியப்பன் – கைக்குழந்தை (2014), தருமபுரி இளவரசன்

Read More
தேசிய விருதுகளின் காவி நிழல்: பாஜகவின் அரசியல் ஆயுதமாகிறதா இந்திய சினிமா?

தேசிய விருதுகளின் காவி நிழல்: பாஜகவின் அரசியல் ஆயுதமாகிறதா இந்திய சினிமா?

Aug 4, 2025

இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக ஆட்சியின் கீழ், அதன் நம்பகத்தன்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இழந்துள்ளன. கலைத்திறனின் உச்சத்தைத் தொட்ட படைப்புகளுக்கு மகுடம் சூட்டிய இந்த மேடை, இன்று ஆளும் கட்சியின் சித்தாந்தங்களைப் பரப்பும் திரைப்படங்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படும் ஒரு அரசியல் அங்கீகாரமாக மாறிவிட்டதோ என்ற

Read More
கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

Jul 27, 2025

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின்

Read More
லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!

லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!

Jul 25, 2025

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே சமூகநீதி தான். அந்த சமூகநீதியை அடைவதற்கான மிக வலிமையான கருவி கல்வி என்பதை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மிக தெளிவாக உணர்ந்திருந்தனர். அவர்களின் வழியில், அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை வழி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதை ஒரு பெரும் லட்சியமாகக்

Read More
கலைஞர் கொடுத்த தீச்சுடர் – உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இட ஒதுக்கீடு.

கலைஞர் கொடுத்த தீச்சுடர் – உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இட ஒதுக்கீடு.

Jul 23, 2025

“பெண்கள் விடுதலை சமூக விடுதலைக்கு வழிவகுக்கும்” என்ற தத்துவத்தை தனது அரசியல் பயணத்தின் அடிப்படையாக கொண்டது திராவிட இயக்கம். தந்தை பெரியார் மூட்டிய சமூகநீதிப் பெருநெருப்பின் தொடர்ச்சியாக, பெண்களை வெறும் குடும்பத்தின் அங்கமாகப் பார்க்காமல், சமூகத்தின் சரிபாதி சக்தியாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என்பதை தி.மு.க தனது முதன்மையான கொள்கையாகக் கொண்டது. இந்திய அரசியல்

Read More