பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: 26 சுற்றுலா பயணிகள் பலி – இந்தியா பதிலடி நடவடிக்கைகளுடன் தயாராகிறது, பாகிஸ்தானில் அவசர ஆலோசனை கூட்டம்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இன்று அவசரமாக தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்துகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் பலரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க
பஹல்காம் தாக்குதலை கண்டித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை கோர, பிடிபி, அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் ஒப்புதல்
புது தில்லி: செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) சத்தீஸ்கர் X பக்கம், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின்
அமெரிக்காவில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி- ‘துரோகி’ முத்திரை குத்திய பாஜக!
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சமரசமான அமைப்பாகிவிட்டது; இந்திய தேர்தல் ஆணைய அமைப்பில் ஏதோ பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் பாஜகவோ, எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி என்று பதிலடி தந்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்தியர்களுடனான கலந்துரையாடலில்