என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ-யில் ஊழியர் பற்றாக்குறை: புதிய கல்விக் கொள்கைக்கு தடையாக உள்ளதா?
புதிய கல்விக் கொள்கை (NEP 2020) இந்தியக் கல்வியை உள்ளடக்கமும் சமத்துவமுமாக மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டு வர வேண்டிய முக்கிய கல்வி நிறுவனங்கள் — என்சிஇஆர்டி (NCERT) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) — ஆள் குறைவால் சீராக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு மட்டும் சிபிஎஸ்இயில் 779 பணியிடங்கள் காலியாக
முழுமையான கல்வியறிவை எட்டிய மிசோரம்: கல்வித் துறையில் வரலாற்று சாதனை
இந்தியாவின் முதல் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது என்று முதல்வர் லால்துஹோமா செவ்வாய்க்கிழமை அறிவித்தார் . மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் ஐஸ்வாலில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் கல்வியறிவு விகிதம் 91.3% ஆக இருந்தது. இதன் மூலம் நாட்டின் மூன்றாவது அதிக கல்வியறிவு பெற்ற