தனுஷ் மகன் லிங்கா முதல்முறையாக மேடையில் ஆட்டம்: ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியான தருணம்
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (செப்டம்பர் 12) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படக்குழுவினர்கள் மற்றும் தனுஷின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இது தனுஷின் 52வது திரைப்படமாகும். படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் மேடையில் இருந்த
கடன், சர்ச்சை, தணிக்கை: வெற்றிமாறனின் தயாரிப்பாளர் பயணம் ஏன் முடிவுக்கு வந்தது?
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார். ‘பேட் கேர்ள்’ திரைப்படம்தான் தனது தயாரிப்பில் வெளிவரும் கடைசிப் படம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு சிறந்த படைப்பாளியாக அறியப்படும் வெற்றிமாறன், ஏன் இத்தகைய முடிவை எடுத்தார் என்பது குறித்து திரையுலகில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல தயாரிப்பாளர்
மதராஸி: சிவகார்த்திகேயனின் அடுத்த அவதாரம் – ஏ.ஆர். முருகதாஸ் வெற்றிப் பாதைக்கு திரும்பியதா?
குறைவான எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘மதராஸி’ திரைப்படம், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த வெற்றியாக அமைந்ததா? தொடர் தோல்விகளைச் சந்தித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு வெற்றிகரமான ‘கம்பேக்’ படமாக அமைந்ததா? மதராஸி (3/5) கதைக்களம்: ஒரு எமோஷனல் ஆக்சன் த்ரில்லர் ‘மதராஸி’யின் மையக்கதை நாயகன் ரகுவைச் (சிவகார்த்திகேயன்) சுற்றியே நகர்கிறது. ரகுவிற்கு மனநல பாதிப்பு உள்ளது. அந்தப் பாதிப்பு என்னவென்றால், யாருக்கு
தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் அக்டோபர் 1 முதல் விநியோகம்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படமான “இட்லி கடை”, சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கத் தயாராக உள்ளது. இந்த வெளியீட்டை, தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் முன்னெடுத்துள்ளது. இந்த வெளியீடு தமிழ் திரையுலகில் ஒரு புதிய போக்கைக்
நடிகை கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் புதிய திரைப்படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் திரைக்கதை தேர்வுகளால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் மிஷ்கின் உடன் புதிய திரைப்படத்தில் இணைகிறார். ஒரு கோர்ட் ரூம் டிராமா (Court Room Drama) பாணியில் உருவாகும் இந்தப் படம், செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் படத்தின்
நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்: நடிகர் சங்கக் கட்டடத்திலேயே திருமணம்
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோரின் திருமணம் குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, இன்று (ஆகஸ்ட் 29) தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை சென்னையில் நடத்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. திரைத்துறையினரும், ரசிகர்களும் இந்த
கூலி: ‘தெலுங்கு சினிமா கிங்’ டு ரஜினி வில்லன் – ‘ரட்சகன்’ நாகார்ஜுனா சில குறிப்புகள்!
நடிகர் நாகார்ஜுனா தனது கிட்டதட்ட 40 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தால் ‘நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருப்பது ஆச்சர்யம்தான்’ என்று பாராட்டப்பட்ட நாகார்ஜுனாவின் சினிமா பயணம் குறித்துப் பார்ப்போம். ரஜினியுடன் வில்லன் கதாபாத்திரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஆச்சரியத் தகவல்: ‘கூலி’ படத்தில் பகத் பாசில் நடிக்க வேண்டியது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘கூலி’, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பகத் பாசிலுக்கு எழுதப்பட்ட
‘பறந்து போ’ விமர்சனம்: இயக்குநர் ராம் பாணியா அல்லது மிர்ச்சி சிவா ஸ்டைலா? ஒரு கலவையான சினிமா அனுபவம்!
! அழுத்தமான கதைகள் மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களுக்காக அறியப்படும் இயக்குநர் ராம், தனது புதிய திரைப்படமான ‘பறந்து போ’ மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜூலை 4 அன்று வெளியான இந்தத் திரைப்படம், நகைச்சுவை நடிகர் ‘மிர்ச்சி’ சிவாவுடன் இணைந்து வெளிவந்திருப்பதால், ராமின் வழக்கமான பாணியில் இருக்குமா அல்லது சிவாவின் நகைச்சுவை ஸ்டைலில் இருக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
