குஜராத் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது ஆம் ஆத்மி, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

குஜராத் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது ஆம் ஆத்மி, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

Jun 23, 2025

பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடம் தோல்வியடைந்த பிறகு, குஜராத்தில் உள்ள விசாவதர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது .இந்த வெற்றியின் அர்த்தம், 2022 தேர்தலில் வென்ற ஒரு இடத்தை ஆம் ஆத்மி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, அப்போது வெற்றி பெற்ற பூபேந்திர பயானி பாஜகவிடம் சென்றதைக் காண முடிந்தது.ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியையும் தக்க வைத்துக்

Read More
உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

Jun 23, 2025

உலகப்பெரும் அறிஞராகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சார்ந்த நோம் சாம்ஸ்கி, 2023 ஆம் ஆண்டு அல் ஜசீரா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகத்தின் நிலைமையை பற்றிய தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார். “அனுபோர்” பற்றி அவர் எச்சரிக்கிறார். அணு விஞ்ஞானிகள் நிர்ணயிக்கும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) தற்போது ‘மிட்நைட்டிற்குப்’ (அணுபோர் தொடங்க) 89 வினாடிகள் மட்டுமே தொலைவில்

Read More
திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

Jun 22, 2025

சென்னை:  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி)

Read More
திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

Jun 22, 2025

உலகளாவிய கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர் திரு. சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி கல்வியாளர் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையை அறிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த

Read More
திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

Jun 22, 2025

தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு

Read More
நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை

நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை

Jun 21, 2025

டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை நாளில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது சேமிப்பு அறையில் கட்டுக்கட்டாக கணக்கிலிடப்படாத ₹15 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். தீ விபத்திலும்

Read More
ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டனம்: “ஆதாரங்களை அழிக்கிறார்கள், இது பிக்ஸ்டு மேட்ச்!”

ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டனம்: “ஆதாரங்களை அழிக்கிறார்கள், இது பிக்ஸ்டு மேட்ச்!”

Jun 21, 2025

புதிய தேர்தல் விதிகள் மற்றும் ஆதார அழிப்பு உத்தரவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகள், வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தலின் நேர்மையைப்

Read More
யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

Jun 21, 2025

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை

Read More
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

Jun 21, 2025

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.

Read More
அமித் ஷாவின் ‘ஆங்கில வெட்கம்’ பேச்சு: இந்தியாவுக்கு ஆபத்தான ஐந்து முக்கிய காரணங்கள்!

அமித் ஷாவின் ‘ஆங்கில வெட்கம்’ பேச்சு: இந்தியாவுக்கு ஆபத்தான ஐந்து முக்கிய காரணங்கள்!

Jun 21, 2025

புது தில்லி: இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்று, இந்திய அரசியல் மற்றும் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக ஊடகங்களில் பலர் ஆட்சேபிக்கின்றனர்; அதேசமயம், பாஜகவின் கலாச்சார அரசியலுக்கும் இதுவே பிரதிநிதியாகவும் தோன்றுகிறது. 1. மொழியியல் வெறியையும் பிரிவினையையும்

Read More