ஹன்ஸிகா மோத்வானி மீது ‘குடும்ப வன்முறை’ தொடர்பாக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது
மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர்.
சாவர்க்கர் மீதான நரேந்திர மோடியின் மரியாதை காந்தி, சர்தார் படேல் மற்றும் அம்பேத்கருக்கு அவமதிப்பு
பிரதமர் நரேந்திர மோடி – நம் நாட்டின் ஒரே பிரதமர் என்பதைத் தவிர, வி.டி. சாவர்க்கரின் பெயரை தேசத்திற்குத் தனது உரையில் திரும்பத் திரும்ப அழைக்கும் – சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சாவர்க்கரின் பெயரில் ஒரு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய சாதனையைப் படைத்துள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வைக்கும், சுதந்திரப் போராட்டத்தின் நெறிமுறைகளுக்கும்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகினார். அதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிந்து அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரைக் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் நீதிமன்ற காவலில் ஞானசேகரன்,
‘காய்ச்சல்’னு போனோம்; இப்ப உண்ட வாழ்வுக்கு போராடுறா! – 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!
“யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட… ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி…’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ,
‘அமித் ஷாவின் ‘காஷ்மீர்-காஷ்யபா’ கருத்து விவாதத்தைத் தூண்டுகிறது, கல்வியாளர்கள் எடைபோடுகிறார்கள் ‘
ஸ்ரீநகர்: ‘காஷ்மீர்’ என்ற பெயரை இந்து வேத முனிவர் காஷ்யபருடன் இணைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சி, நாட்டின் ஒரே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் இந்துத்துவாவை திணிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) குற்றச்சாட்டு பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. “காஷ்மீர் காஷ்யபரின் வசிப்பிடமாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காஷ்மீர் அவரது பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம்,
ஆளுநர் யார் என முக்கியமல்ல!’ – சட்டமன்ற சர்ச்சையைப்பற்றி விஜய் பேசுகிறார்
இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர், உரையை வாசிக்காமல் வெளியேறிய பிறகு, “அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து

இந்திய அணி சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து வெளியேற வேண்டும்” – ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்தார்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தோல்வி முகமாக இருக்கிறது. குறிப்பாக, இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்