தமிழ்நாட்டின் வாக்குரிமைப் போர்: ‘SIR’ வடிவில் ஜனநாயகப் படுகொலையா? – தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அவசர ஆலோசனை!

Oct 27, 2025

1.ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையில் எழும் அச்சுறுத்தல் ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது மக்களின் வாக்குரிமைதான். இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது, அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். இந்தச் சூழலில்தான், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR – Special Intensive Revision) நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது,

Read More
பருவமழைக் காலத்தில் அரசியல்: பேரிடர் மேலாண்மை முதல் வாக்குச்சாவடி உத்தி வரை !

பருவமழைக் காலத்தில் அரசியல்: பேரிடர் மேலாண்மை முதல் வாக்குச்சாவடி உத்தி வரை !

Oct 26, 2025

1. இயற்கையும், அரசாங்கத்தின் கடமையும் தமிழ்நாடு தற்போது வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. புயல் சின்னமும் பெருமழையும் அச்சுறுத்தும் நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குவிந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், தன் “உங்களில் ஒருவன்” பாணியிலான கடிதத்தில், இந்தச் சூழலில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் பங்களிப்புக் குறித்தும்

Read More

கரூர் துயரம்: விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் அதிருப்தி ஏன்? சிபிஐ விசாரணையில் தலையீடு என்ற சட்டச் சவால்!

Oct 26, 2025

சட்டமும், அரசியலும் சந்திக்கும் முக்கிய விவகாரம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ஒரு அரசியல் நிகழ்வை விபத்து என்ற நிலையைத் தாண்டி, தற்போது ஒரு முக்கிய சட்டரீதியான சவாலுக்கு இட்டுச் சென்றுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும்

Read More

கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-

Oct 19, 2025

கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-(1)“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””அன்பார்ந்த தோழர்களே, மக்கள் பணி என்பது முக்கியம் தான், தன் கொள்கை எவ்வளவு முக்கியமோ அது போல தனது குடும்பமும் முக்கியமானது.இன்று கருஞ்சட்டை அணியும் தோழர்கள் பலர் தனது குடும்பத்துடனும் மனைவியுடனும் நேரத்தை செலவழிப்பது இல்லை. காதலித்து திருமணம் செய்து தங்களை நம்பி வந்த மனைவியை கோபுரத்தின் உச்சியில் வைத்து கொண்டாடாவிட்டாலும் அவ்வப்போது சிறிய மகிழ்ச்சியை கொடுங்கள்.எங்கோ

Read More
சொறி பிடித்த ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவி பார்ப்பனரல்லாதமக்கள் ஏமாந்த கட்டுக்கதை:-

சொறி பிடித்த ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவி பார்ப்பனரல்லாதமக்கள் ஏமாந்த கட்டுக்கதை:-

Oct 18, 2025

“””””””””””””“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””புராணம் கற்பித்த திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை கொன்ற தினம் என்று ஒருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சரி பாகவத புராண கதை என்ன கூறுகின்றது என்று பார்த்தால் அத்தனையும் பார்ப்பன சூழ்ச்சியும் தந்திரமும் தான். மகா விஷ்ணுவை சந்திக்க வந்த பார்ப்பனனை காவலாளி இருவர் சந்திக்க விடாமல் தடுத்தனராம் அப்போது தொடங்கிய கதையின் கடைசியாக நரகாசுரன் என்ற திராவிடனை

Read More
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், விசுவேசுவரய்யா, G.D. நாயுடு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், விசுவேசுவரய்யா, G.D. நாயுடு:

Oct 11, 2025

நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் அவர் ஆராய்ந்து உருவாக்கியவையே ! உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப் படைத்த ஜெர்மன் நாட்டுத் தலைவர் ஹிட்லர் கண்டு வியந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ! அப்படிப்பட்ட ஒரு அறிவியல் விஞ்ஞானி, பள்ளிப்படிப்பை முடிக்காத தயாரிப்பாளர், தந்தை பெரியாரின் உற்ற நண்பர், இன்று பன்முகம் கொண்ட ஒரு தலைவருக்கு தமிழ்நாடு அரசு

Read More
மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு!

மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு!

Oct 11, 2025

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர் அவர்கள் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி வாயிலாக இணைந்து 12000க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் சிறப்புரையாற்றினார்.மக்களிடம் செல், அவர்களுடன்

Read More
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!

Oct 8, 2025

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில்

Read More
இந்தியாவின் ‘புதிய வியட்நாம்’: தமிழகத்தின் உற்பத்தித் துறையும் உலகளாவிய வளர்ச்சியும்

இந்தியாவின் ‘புதிய வியட்நாம்’: தமிழகத்தின் உற்பத்தித் துறையும் உலகளாவிய வளர்ச்சியும்

Oct 8, 2025

தமிழகம் ‘இந்தியாவின் வியட்நாம்’ என சர்வதேசப் பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்படுவது, அதன் அதிவேகமான தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வலிமையை சுட்டிக்காட்டுகிறது. இந்த வியப்பூட்டும் ஒப்பீட்டை முன்வைத்தவர் சர்வதேச பொருளாதார கொள்கைக்கான கொரிய நிறுவனத்தின் (இந்தியா – தெற்காசிய) தலைவர் கியூங்குன் கிம் (Kyungkoon Kim) ஆவார். இந்த ஒப்பீட்டிற்கான முக்கிய காரணங்கள், தமிழகத்திற்கும் வியட்நாமிற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பொருளாதார

Read More
இந்தியாவின் வர்த்தக உத்தி: சீனாவுக்கு ஆயத்தம்! – நிதி ஆயோக் CEO பி.வி.ஆர். சுப்பிரமணியம் தரும் எச்சரிக்கை

இந்தியாவின் வர்த்தக உத்தி: சீனாவுக்கு ஆயத்தம்! – நிதி ஆயோக் CEO பி.வி.ஆர். சுப்பிரமணியம் தரும் எச்சரிக்கை

Oct 8, 2025

இந்தியா உலக அரங்கில் தனது பொருளாதாரப் பிடிப்பை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்டை நாடான சீனாவுடனான வர்த்தக சமநிலையில் நிலவும் சவால்கள் குறித்து நிதி ஆயோக்கின் (NITI Aayog) தலைமைச் செயல் அதிகாரி (CEO) பி.வி.ஆர். சுப்பிரமணியம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தத் தவறினால், நாட்டின் ஒட்டுமொத்த

Read More