ஜனநாயகத்தின் மீதான தாக்குதலா? – சிறப்பு வாக்காளர் சீராய்வுக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தீர்மானம்!
சென்னை: சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (Special Intensive Electoral Roll Revision – S.I.R.) பணிகளை எதிர்த்து, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று (நவம்பர் 2, 2025) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மாநிலத்தின் 6.36 கோடி வாக்காளர்களைச் சரிபார்க்கும் இந்தச் சீராய்வுப் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்
தமிழ்நாட்டின் சாதனைகளைப் பிரதிபலிக்கும் பீகார் NDA தேர்தல் அறிக்கை: மோடியின் பேச்சுக்கு முரண் ஏன்?
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் முன்னோடிச் சமூக நலத் திட்டங்கள், தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பிடித்துள்ளன. இந்த முரண்பாட்டைக் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் வெளியிட்ட
தேவர் சமுதாய வாக்குகள் vs தலைவர்கள்: அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான போஸ்டர் சலசலப்பு
அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் புதிய அரசியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் மீது ஒருவித அதிருப்தியை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. முக்குலத்து சொந்தங்களே உஷார்! – போஸ்டரில் உள்ள
5ஆம் நூற்றாண்டு திராவிட சங்கம் காஞ்சிபுரத்தில் :
ஜைன (சமண) காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால பள்ளிகளாக அது விளங்கியுள்ளது. இவற்றை விட மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் 5 பொ.ஊ. (CE) இல் ” திராவிட சங்கம்
பருவமழைக் காலத்தில் அரசியல்: பேரிடர் மேலாண்மை முதல் வாக்குச்சாவடி உத்தி வரை !
1. இயற்கையும், அரசாங்கத்தின் கடமையும் தமிழ்நாடு தற்போது வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. புயல் சின்னமும் பெருமழையும் அச்சுறுத்தும் நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குவிந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், தன் “உங்களில் ஒருவன்” பாணியிலான கடிதத்தில், இந்தச் சூழலில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் பங்களிப்புக் குறித்தும்
கரூர் துயரம்: விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் அதிருப்தி ஏன்? சிபிஐ விசாரணையில் தலையீடு என்ற சட்டச் சவால்!
சட்டமும், அரசியலும் சந்திக்கும் முக்கிய விவகாரம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ஒரு அரசியல் நிகழ்வை விபத்து என்ற நிலையைத் தாண்டி, தற்போது ஒரு முக்கிய சட்டரீதியான சவாலுக்கு இட்டுச் சென்றுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும்
கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-
கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-(1)“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””அன்பார்ந்த தோழர்களே, மக்கள் பணி என்பது முக்கியம் தான், தன் கொள்கை எவ்வளவு முக்கியமோ அது போல தனது குடும்பமும் முக்கியமானது.இன்று கருஞ்சட்டை அணியும் தோழர்கள் பலர் தனது குடும்பத்துடனும் மனைவியுடனும் நேரத்தை செலவழிப்பது இல்லை. காதலித்து திருமணம் செய்து தங்களை நம்பி வந்த மனைவியை கோபுரத்தின் உச்சியில் வைத்து கொண்டாடாவிட்டாலும் அவ்வப்போது சிறிய மகிழ்ச்சியை கொடுங்கள்.எங்கோ
