டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்துப் பேசினாரா? அல்லது மௌனம் காத்துவிட்டுத் திரும்பினாரா?
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் முதல் டெல்லி பயணம் தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்துப் பேசினாரா? அல்லது மௌனம் காத்துவிட்டுத் திரும்பினாரா? என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றன. தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் பல்வேறு வஞ்சகங்கள்
டெல்லியில் சோனியா, ராகுலை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஜய்! காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி!
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் முதல் டெல்லி பயணம் கூட்டணிக்குள்ளேயே ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், அங்குள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை புறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸின் டெல்லி வரவேற்பும்,
டெல்லியிலும் சைலண்ட் மோடில் விஜய்! தமிழக முதல்வர்களின் மரபை உடைக்கிறாரா? செய்தியாளர்கள் கடும் அதிருப்தி!
தமிழக முதலமைச்சராகப் புதிய தவெக அரசு பொறுப்பேற்றது முதலாக, முதல்வர் சி. ஜோசப் விஜய் இதுவரை ஒருமுறை கூட அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. கோட்டை வட்டாரத்திலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, இந்த விவகாரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், முதல்வரின் சமீபத்திய டெல்லி பயணமும் ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர்களின் நீண்ட
இந்த ஆண்டு இந்தியாவின் அதீத வெப்பத்திற்குக் காரணம் ‘சூப்பர் எல் நினோ’ மட்டும்தானா? காலநிலை விஞ்ஞானி தரும் அதிரடி விளக்கம்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக வெயில் சாதனை அளவைத் தாண்டி பதிவாகி வருகிறது. தொடர்ச்சியான வெப்ப அலைகளால் (Heatwaves) மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலைக்குப் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிகழ்வுதான் காரணம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்தியாவின் இந்த அதீத
அதிமுகவில் அதிரடி சமரசம்! எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் கடிதம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி மோதல்கள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தனியாகச் செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்துள்ளனர். இரு அணிகளும் ஒன்றுபட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக்கச் சபாநாயகரிடம் கூட்டாகக் கடிதம் அளித்துள்ளனர். இரண்டு அணிகளாகப் பிரிந்த அதிமுக
“மாநில உரிமைகளைக் கைவிடுவதா?” தவெக அமைச்சர் விஸ்வநாதனின் கருத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்கும், விசிக-விற்கும் இடையே பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் புதிய மோதல் வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று முந்தைய திமுக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், “முந்தைய அரசின் அந்த நிலைப்பாட்டைத் தவெக அரசு பின்பற்ற வேண்டியதில்லை” என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! மகள் மீதான வழக்கில் பாய்ந்தது ED!
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கேரள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் என்பவரின் கோழிக்கோடு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மகள் வீணா மீதான SFIO குற்றப்பத்திரிகை
டிஎம்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிலையா? பாஜகவை அணுகும் மம்தா கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள்!
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சி ஆட்சியை இழந்தது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது டிஎம்சி கட்சியின் முக்கிய எம்.பி-க்கள் சிலர் பாஜகவை அணுக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் 7
முதலமைச்சர் விஜய் கவனத்துக்கு… சாமானிய மக்களின் அசாதாரண 7 கேள்விகள்!
சென்னை | மே 27, 2026 “நாங்களே மாற்று!” என்று தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளுக்காக, தமிழக ஆட்சி அதிகாரத்தின் சுகமான சுமையைத் தூக்கி வைத்தவர்கள் சாமானிய மக்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 15 நாட்களிலேயே, தவெக அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தரப்பிலிருந்து அடுக்கடுக்கான கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அதிமுக எம்.எல்.ஏ-க்களைத்
“விஜய் அரசு செய்வது மாபெரும் ஸ்கேம்!” பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அட்டாக்!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்பு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், தற்போது திமுக முன்னாள் அமைச்சர் உதயநிதி
