திருநெல்வேலி கவின்: சாதி வெறியால் பறிக்கப்பட்ட ஒரு பொறியாளரின் கனவு…மௌனம் கலைக்குமா தமிழ்நாடு?

திருநெல்வேலி கவின்: சாதி வெறியால் பறிக்கப்பட்ட ஒரு பொறியாளரின் கனவு…மௌனம் கலைக்குமா தமிழ்நாடு?

Jul 29, 2025

ஜூலை 27, 2025. ஞாயிற்றுக்கிழமை. திருநெல்வேலி மாநகரின் பரபரப்பான கே.டி.சி நகர். அன்றாட அலுவல்களும், மனிதர்களின் நடமாட்டமும் நிறைந்திருந்த அந்தப் பட்டப்பகலில், நவீன தமிழ்நாடு வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரம் அரங்கேறியது. 27 வயதான கவின் செல்வ கணேஷ் என்ற மென்பொருள் பொறியாளர், சாதி வெறியின் கோரப் பசிக்கு இரையாக்கப்பட்டு, குருதி வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இது ஒரு

Read More
கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

Jul 27, 2025

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின்

Read More
மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்‌ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!

மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்‌ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!

Jul 26, 2025

திராவிட இயக்கத்தின் அரசியல் என்பது வெறும் ஆட்சி அதிகாரத்திற்கானதல்ல; அது சமூகத்தின் வேர்களில் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், மனித தன்மானத்திற்கு எதிரான இழிவுகளையும் களைவதற்கான ஒரு சித்தாந்தப் போர். அந்தப் போரின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றுதான், தமிழ் மண்ணில் இருந்து கை ரிக்‌ஷாக்கள் என்ற கொடிய முறையை முற்றிலுமாக ஒழித்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மனிதனை சக மனிதனே

Read More
தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

Apr 23, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக

Read More
முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Mar 1, 2025

இந்திய அரசியலின் களத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தன் மக்கள் மீது காட்டும் பரிவு, தொலைநோக்கு மற்றும் நிர்வாகத் திறன் போன்ற பண்புகள் எல்லாம் அவருக்கே உரியது. 2021 மே மாதத்தில் பதவியேற்றதிலிருந்து, ஸ்டாலின் பின்தங்கிய வர்க்கங்களை உயர்த்துவது, பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களை மேம்படுத்துவது, கல்வியைப் புரட்சிகரமாக மாற்றுவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற

Read More
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

Mar 1, 2025

2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்‌.

Read More
“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

Feb 12, 2025

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு

Read More
கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.

கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.

Feb 8, 2025

இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு,

Read More
திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்‌

திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்‌

Feb 4, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு

Read More
பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

Jan 31, 2025

சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில்

Read More